Aran Sei

ஆஷிஷ் மிஸ்ரா

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு – ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை மனுவை நிராகரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை...

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: பாஜக அமைச்சர் மகனுக்கு பிணை கிடைக்குமா?

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை...

லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு: ஆசிஷ் மிஸ்ராவின் பிணை மனுவை விசாரிக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்

Chandru Mayavan
எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறையில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை...

உ.பி: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது தாக்குதல்

nithish
லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது அடையாளம் தெரியாத 2 நபர்கள்...

லக்கிம்பூர் கெரி வழக்கு: ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை மனுவை விசாரிப்பதில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை மனுவை விசாரிப்பதில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம்...

அஜய் மிஸ்ராவை தனது அமைச்சரவையில் இருந்து மோடிஜி எப்போது நீக்குவார்? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து...

‘நியாயம் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகிறார்கள்’ – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது குறித்து ராகேஷ் திகாய்த் கருத்து

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து...

லக்கிம்பூர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் – பிணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

nandakumar
விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த லக்கிம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர்...

பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்

nithish
காஷ்மீர் சம்பவத்தை வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் எடுக்க முடியும் என்றால் லக்கிம்பூர் கேரி சம்பவத்தை வைத்து லக்கிம்பூர் ஃபைல்ஸ்...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு’ -உச்ச நீதிமன்றம்

Aravind raj
விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனு – விசாரணைக்கு ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம்

Aravind raj
நான்கு விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்...

லக்கிம்பூர் கலவரம்: அமைச்சரின் மகனுக்கு பிணை – எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விவசாயிகள் குடும்பத்தினர்

nandakumar
லக்கிம்பூர் கலவரத்திற்கு காரணமான ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு பிணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில்...

லக்கிம்பூர் கலவரம்: அமைச்சர் மகனுக்கு பிணை – ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள்மீது கார் ஏற்றிக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை ஆகியிருக்கும் ஒன்றிய அமைச்சரின் மகன் அஷிஷ்...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

லக்கிம்பூர் விவசாயிகள் கொலையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் பங்கை விசாரிக்க வேண்டும் – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

Aravind raj
லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, ‘இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி’ கூறியுள்ள நிலையில், ஒன்றிய உள்துறை...

லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதி – சிறப்பு விசாரணைக் குழு அதிகாரி தகவல்

Aravind raj
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதி என்று மாவட்ட நீதிமன்ற தலைநீதிபதிக்கு  சிறப்பு விசாரணைக் குழு அதிகாரி...

விவசாயிகளுடனா அல்லது விவசாயிகளை கொன்றவர்களுடனா? யாருடன் நிற்கிறீர்கள் மோடி – பிரியங்கா காந்தி

News Editor
விவசாயிகள் நலனில் அக்கறை இருந்தால், முதலில் அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவருடன் சேர்ந்து காவல்துறைத் தலைமை இயக்குனர்கள்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: விசாரணையை மேற்பார்வையிட உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தது லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக, உத்தரபிரதேச அரசின் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை...

லக்கிம்பூர் வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சரின் மகன்– கைதுக்குப் பின் டெங்கு என மருத்துவமனையில் அனுமதி

Aravind raj
லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியென குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, டெங்கு காய்ச்சல்...

லக்கிம்பூர் வன்முறை – குடியரசுத் தலைவரைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

News Editor
லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்திடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். அக்டோபர்...

லக்கிம்பூர் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட ஒன்றிய இணையமச்சரின் மகன் – 11 மணிநேர விசாரணைக்கு பின் கைது

News Editor
லக்கிம்பூர் வன்முறையில் கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை, 11 மணிநேர விசாரணைக்குப்...

லக்கிம்பூர் வன்முறை: உ.பி அரசின் விசாரணை ஆணையத்தை நிராகரித்த விவசாயிகள்

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறையை விசாரிக்க உத்தரபிரதேச மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) மற்றும் விசாரணை ஆணையத்தை நிராகரித்துள்ள...