Aran Sei

ஆயுள் தண்டனை

பில்கிஸ் பானு வழக்கு: ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது. இப்படி விடுதலை செய்து மாலை அணிவித்து கொண்டாடுவதற்கு அல்ல – எம்.பி. மௌவா மொய்த்ரா

nithish
“ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கானது. பில்கிஸ் பானு வழக்கு என்பது அரிதினும் அரிதான வழக்கு. இது மரண தண்டனைக்கு தகுதியான...

சிறை அறையிலிருந்து சிசிடிவி கேமராவை அகற்ற வேண்டும்: பேரா. சாய்பாபா உண்ணாவிரத போராட்டம்

nithish
டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனது சிறை அறையில் உள்ள சி.சி.டி.வி கேமராவை அகற்ற கோரி நான்கு நாட்கள் உண்ணாவிரதப்...

பாகிஸ்தான்: இலங்கையைச் சேர்ந்தவர் கும்பல் கொலை – 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

nandakumar
பாகிஸ்தானில் இலங்கை பிரஜை அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி அந்நாட்டு...

சாமியார் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை வழக்கு – பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு மிரட்டல் கடிதம்

nithish
2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டிற்காகச் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 21...

மரண தண்டனை வேண்டாம் – உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

News Editor
குற்றத்தின் தீவிரத்தைக் கொண்டு மரண தண்டனை விதிக்க வேண்டாம். கைதியின் உயிரை காப்பாற்ற மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு ஏதேனும்...

ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிக்க குழு அமைத்த முதலமைச்சர் – நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

News Editor
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்...

‘அண்ணா பிறந்தநாளில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவர்’ – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

News Editor
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என  காவல்துறை மானிய கோரிக்கையில் ...

காதலிக்க மறுத்ததால் அமிலவீச்சுக்கு உள்ளான பெண் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் காதலிக்க மறுத்த பெண்ணின் மீது அமில வீச்சில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரேபரேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக...

நின்று வெல்லும் நீதி : 28 ஆண்டாக நீடித்த கொலைவழக்கில் தீர்ப்பு

News Editor
கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோருக்கு தலா ஐந்து...

பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு – மறுப்புத் தெரிவித்த தமிழக அரசு

News Editor
பேரறிவாளனுக்குக் கூடுதலாக ஒரு வார காலம் பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ‘லைவ் லாவில்‘ செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர்...

பேரறிவாளன் கருணை மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்க தாமதம் ஏன்? – உச்சநீதிமன்றம்

News Editor
பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். “நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை,...

பாசிஸ்ட் கட்சியின் தலைவருக்கு ஆயுள் தண்டனை – கிரேக்க நீதிமன்றம் அதிரடி

News Editor
ஒரு கிரிமினல் அமைப்பைப் போல் கட்சியை நடத்துவதாகக் கூறி தீவிர வலதுசாரி கட்சியான கோல்டன் டானின் தலைவர்களை சிறையில் அடைக்கக் கிரேக்க...