Aran Sei

அரசு

கொரோனாவை கட்டுப்படுத்த ராணுவமயமான இலங்கை – மக்கள் கிளர்ந்தெழுந்தது எவ்வாறு?

Chandru Mayavan
மார்ச் 18, 2020 அன்று – இலங்கையில் கொரோனா-19 இன் முதல் உள்ளூர் தொற்று பதிவாகி ஒரு வாரத்திற்குப் பிறகு –...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒன்றிய அரசின் குழுவை நிராகரித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா – வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் குழுவில் இருப்பதாக குற்றச்சாட்டு

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) நிராகரித்துள்ளது....

ம.பி: நிலத்தகராறில் பழங்குடியினப் பெண்ணை கொளுத்திய மாற்று சமூகத்தினர்

Chandru Mayavan
அரசு ஒதுக்கிய நிலத்தில் விவசாயம் செய்த பழங்குடிப் பெண்ணை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் தீ வைத்து எரித்துள்ளனர். மத்தியப்...

ஆபரேஷன் தாமரை: “துரோகத்தை மறக்க மாட்டோம்” – சிவசேனா அமைச்சர் ஆதித்யா தாக்கரே கருத்து

Chandru Mayavan
சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் அரசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியிருக்கும் சூழலில்...

‘மோடி அரசு விமர்சனக் குரல்களை மிதிக்கிறது’ – தன்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து திருமுருகன் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறியப்படாத காரணங்களுக்காக எனது...

கர்நாடகா: அரசு வழங்கிய நிலத்தைக் கேட்டு மிரட்டிய பாஜக எம்எல்ஏ – 4 பேர் தற்கொலை முயற்சி

Chandru Mayavan
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் மக்களுக்கு அரசு வழங்கிய நிலத்தின் ஒரு பகுதியைக் கேட்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் நேரு ஓலேகர் மற்றும்...

சிதம்பரம்: நடராஜர் கோவிலில் அரசு அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்த தீட்சிதர்கள் – சிபிஎம் கண்டனம்

Chandru Mayavan
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுப்பது கண்டனத்திற்குரியது என்றும் கோயிலைப் பாதுகாப்பதற்கு அரசின் தலையீடு அவசியம்...

கடந்த மூன்று நிதியாண்டில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட ரூ.265 கோடி பழங்குடியினர் நலத்துறை நிதி – ஆர்.டி.ஐ., தகவல்

Chandru Mayavan
பழங்குடியினர் நலத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 265 கோடி ரூபாய் அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு அது...

வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்: அரசின் கருணையை எதிர்பார்த்தவருக்கு மரணமே சிறையிலிருந்து விடுதலை அளித்துள்ளது – எஸ்.டி.பி.ஐ

Chandru Mayavan
அரசின் கருணையை எதிர்பார்த்தவருக்கு மரணமே சிறையிலிருந்து விடுதலை அளித்துள்ளது என்று வீரப்பனின்  அண்ணன் மாதையன் மரணம் குறித்து எஸ்.டி.பி.ஐ. கருத்து தெரிவித்துள்ளது....

தமிழக பட்ஜெட் – ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4,281.76 கோடி; எஸ்சி,எஸ்டி மாணவர்களின் உயர்கல்வி உதவித் தொகையாக ரூ.1,963 கோடி ஒதுக்கீடு

Chandru Mayavan
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித் தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும்...

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 2)

Chandru Mayavan
யோகி வருகை: உத்தரப் பிரதேசம் to காவி பிரதேசம். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, தீவிர மதத் தலைவர் ஒருவர் பொதுப்...

திரைப்படங்கள் வழியே சமூகத்தில் வெறுப்பை பரப்ப ஒன்றிய அரசு முயல்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

nandakumar
’தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தின் மூலம் ஒன்றிய அரசு சமூகத்தில் வெறுப்பை பரப்ப முயல்கிறது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது...

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்

Chandru Mayavan
கஜினி முகம்மது ! இந்தப்பெயர் இந்திய அரசியலில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப்படுகிறது. யார் இவர்? என்ன...

மக்களுக்கான அரசு முதலாளித்துவத்தை ஆதரிக்காது – பாஜக எம்.பி வருண் காந்தி கருத்து

nandakumar
மக்களுக்கான அரசு முதலாளித்துவத்தை ஊக்குவிக்காது என பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கூறியுள்ளார். வங்கிகள் மற்றும் ரயில்வேதுறையை தனியார்மயமாக்குவது குறித்து...

காலநிலை மாற்றம்; அறிவுசார் உரையாடலுக்கான தேடல் (பாகம் 2):- மு.அப்துல்லா

Chandru Mayavan
பில் கேட்ஸின் மற்றொரு அர்த்தமற்ற வாதம் அரசுகளிடம் கோரிக்கை வைப்பதோடு நிறுத்திக்கொள்வது. கடந்த ஐம்பதாண்டுகளாக பொருளியலைக் கைப்பற்றிய நவதாராளவாதம் சந்தையைச் சார்ந்தே...

சென்னையிலிருந்து வெளியேற்றப் பட்டவர்களின் வாழ்வை மீட்டெடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு வேண்டுகோள்

News Editor
தமிழக அரசின் தவறானக் கொள்கையால் சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி – உழைக்கும் மக்களின் சீர்குலைக்கப்பட்ட வாழ்க்கையை மீட்டெடுக்க தமிழக அரசு...

‘அரியலூர் மாணவி தற்கொலை: அவதூறு பரப்பும் மதவாத சக்திகள் – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வேண்டுகோள்

News Editor
அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தில், மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில்...

மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க சட்டம் இயற்றுக – தமிழ்நாடு அரசுக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள்

News Editor
மராட்டியத்தைப்  போன்று தமிழகத்திலும் ஆளுநர் தன்னிச்சையாக துணை வேந்தர் நியமிப்பதைத் தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று மனிதநேய...

கர்னல் தடியடி குறித்து விசாரணை நடத்த அரசு தயார் – போராட்டத்தை விலக்கிக் கொண்ட விவசாயிகள்

News Editor
ஹரியானா மாநிலம் கர்னலில் விவசாயிகள்மீது தடியடி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அரசு உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை திரும்ப...

அகதிகளாகும் ஆப்கான் மக்களை ஏற்கும் உலகநாடுகள் – பெருந்துயரமும் மாண்புறும் மனிதநேயமும்

News Editor
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு எழுந்துள்ள அச்சத்தின் காரணமாக எண்ணற்ற மக்கள் அந்நாட்டை விட்டு வெளிதொடங்கியுள்ளனர். இந்நிலையில், பல நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து...

கொரோனாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை – பிரதமர் மோடிக்கு ஒய்வு பெற்ற இந்திய ஆட்சி பணியாளர்கள் கடிதம்

News Editor
இந்தியாவில் கொரோனாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை என பிரதமர் மோடிக்கு ஒய்வு பெற்ற இந்திய ஆட்சி பணியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்....

கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

News Editor
அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் நம் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியும் என்று...

பரிசோதனை மேற்கொள்ளும் 1000 கர்ப்பிணிகளில் மூவருக்கு எச்.ஐ.வி தொற்று- மேகாலயா அரசு தகவல்

News Editor
மேகாலயாவில் எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளும் 1000 கர்ப்பிணிகளில் மூவருக்கு எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அம்மாநில பெண்கள் நலனுக்கான சட்டமன்ற குழுஅறிவித்துள்ளது....

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பணியிடத்திலேயே கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பு

News Editor
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணியிடங்களிலேயே கொரோனா தடுப்பூசி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில...

அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஜனநாயகத்தின் வேர்கள் பலவீனமடையும் – ஊழல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

News Editor
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு நிலத்தை முறைகேடாக விற்ற வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்...

அரசு சொத்துக்களை விற்பது மோடிக்கு சூடான பஜ்ஜி விற்பது போன்றது – எம். கே. வேணு

News Editor
அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அணுகுமுறையை வைத்துப் பார்த்தால், 2021 ஆம் ஆண்டின் நரேந்திர மோடியிலிருந்து 2015 ஆம் ஆண்டின் நரேந்திர மோடி...

இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா வாக்கெடுப்பு: இந்தியா ஆதரவளிக்க ஸ்டாலின் கோரிக்கை

News Editor
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட...

மத்திய அரசு நிதி குறைப்பு – கேள்விக்குறியாகும் காலை உணவு திட்டம்

News Editor
அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவச காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய கல்வித்துறைக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது என்று தி...

போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு – விவசாயிகளுக்காக வேலையை ராஜினாமா செய்த அரசு அதிகாரி

News Editor
விளையாட்டு வீரர்களும் கவிஞர்களும், அரசு தங்களுக்களித்த விருதுகளை விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பி அளிக்க அறிவித்திருக்கும் நிலையில், பஞ்சாப் சிறைத்துறையின் துணை...

டிஆர்பி முறைகேடு – ரிபப்ளிக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கைது

Deva
டிஆர்பி முறைகேடு தொடர்பாக பெறப்பட்ட புகாரில்  ரிபப்ளிக் டிவி யின் முதன்மை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது....