Aran Sei

அரசியலமைப்பு

கூறியது ஒன்று செய்தது வேறு – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என். வி. ரமணாவின் செயல்பாடுகள்

Chandru Mayavan
Article 14 இணையதளத்தில் வந்த கட்டுரையின் மொழியாக்கம் 26 ஆகஸ்ட் 2022-ல் பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்....

நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை

Chandru Mayavan
2018 ஆம் ஆண்டு முதல், இந்த வலைப்பதிவு இந்தியத் தலைமை நீதிபதிகள் ஓய்வு பெறும்போது அவர்களின் மரபுகளை மதிப்பிட்டுள்ளது   இவர்களில் தலைமை...

பாஜக இந்தியாவை மதவாத நாடாக மாற்றும், மூவர்ணக்கொடியை, காவிக்கொடியாக மாற்றும் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி

nithish
பாஜகவினர் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பையும் கொடியையும் பறித்ததுபோல இந்த தேசத்தின் கொடியையும் மாற்றுவார்கள் என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர்...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தேசிய சின்னத்தை திறந்துவைத்த மோடி – அரசியல் சாசனத்தை மீறிய செயல் என எதிர்கட்சிகள் கண்டனம்

nandakumar
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கூரை மீது அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை நேற்று (ஜுலை 11) தேதி பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்....

அனைவருக்கும் சுதந்திரத்தையும் வாய்ப்பையும் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் உள்ளது – யஷ்வந்த் சின்ஹா

Chandru Mayavan
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கும் தனக்கும் இடையேயான போட்டி என்பது இருவேறு சித்தாந்தங்களின் போர் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தைக்...

குஜராத் கலவர வழக்கில் தெரிவிக்கப்பட்ட அவதானிப்புகளை திரும்ப பெற வேண்டும் – உச்சநீதிமன்றத்திற்கு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் கடிதம்

nandakumar
குஜராத் கலவரம் தொடர்பாக ஜாகியா ஜாஃபரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட தீர்ப்பில் சொல்லப்பட்ட அவதானிப்புகளை திரும்ப பெற வேண்டும் என்று...

கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம்  – 150 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக அதிபர் பைடன் விமர்சனம்

nandakumar
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டு கால தீர்ப்பை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருக்கலைப்பு...

அக்னிபத் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது – ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த திட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு முரணான மற்றும்...

பாலியல் தொழிலாளர்களை கண்ணியமான நடத்துங்கள், துன்புறுத்தாதீர்கள் – அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
பாலியல் தொழிலாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.  வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்...

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவதென்று பாஜக முதலமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி...

‘தமிழர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்?’ – பிரபல பாடகர் சோனு நிகம் கேள்வி

Aravind raj
நம் நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அதை திணிக்க முடியாது என்றும்...

தேச விரோதம் என்பதற்கு அரசமைப்பில் வரையறை இல்லை – ஒன்றிய இணையமைச்சர் தகவல்

News Editor
தேச விரோதம் என்கிற சொல்லுக்கு அரசமைப்பில் வரையறை உள்ளதா என்று ஒவைசி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ‘தேச விரோதம்’ என்ற சொல்,...

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

News Editor
சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டே இட ஒதுக்கீடு பிரிக்கப்படாத சாதித் தரவுகளைச் சேகரிக்க அரசியல் விருப்பத்தின் தேவை பற்றியும், ஏன் துணை ஒதுக்கீடுகள்...

‘இஸ்லாமியர், கிறித்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மதச்சார்பின்மை இருக்காது’ – குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல்

News Editor
இந்தியாவில் பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கும் வரையே  அரசியலமைப்பு, சட்டங்கள், மதச்சார்பின்மை ஆகியவை  இருக்குமென குஜராத் மாநில துணை முதலமைச்சர் நிதின் படேல்...

‘அரசின் அதிகார தாக்குதலில் ஆபத்தின் விளிம்பில் பேச்சுரிமை’ – மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கருத்து

News Editor
இந்தியாவில் பேச்சுரிமை முழுவதுமாக முற்றுகையிடப்பட்ட  சூழலில்  உள்ளதாக  மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ளதாக  தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்,...

குரானில் சில வாசகங்களை நீக்கச் சொல்லி மனு – 50 ஆயிரம் அபராதத்துடன் வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

News Editor
இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் உள்ள சில வாசகங்களை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தும், மனுதாரருக்கு 50...

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதிகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது – மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா திரிவேதி கண்டனம்

News Editor
டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதில் மத்திய அரசு பாரபட்சமாகச் செயல்படக் கூடாது என சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான...

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்படவுள்ளது – பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் தகவல்

News Editor
சமூக ஊடகங்களைக் கடுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என, பாஜக மூத்த தலைவர் ராம்...

உறுதிமொழியை மீறும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை? – ஏ.ஜி. நூரனி

News Editor
அரசியலமைப்பு பிரச்சினைகளில் சட்டத்திற்கு எதிரான தொனியில் நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது நீதிமன்றத்தின் விதிகளை மீறுகிறார்களா? இந்தியாவின் 14-வது...

ஒரு பாலினத் தம்பதிக்குப் பாதுகாப்பு வழங்குக – போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
’ஒருவரின் பாலியல் தேர்வு என்பது தனிமனித சுதந்திரம், தனியுரிமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றோடு சேர்ந்தது’...

காங்கிரஸ் ‘மிதவாத பாஜக வாக’ முயற்சித்தால் அது பூஜ்ஜியமாகிவிடும் – சசி தரூர்

News Editor
இந்தியாவின் கொள்கை மற்றும் நடைமுறையில் மதச்சார்பின்மை ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கூறியுள்ளார். ஆளும் கட்சி,...

கேள்வி நேரத்தை நீக்கும் உரிமை அரசுக்கு உள்ளதா?

News Editor
கேள்வி நேரம் இல்லாமலேயே நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த மாத மத்தியில் நடைபெற உள்ளது. பொதுவாக நாடாளுமன்ற அமர்வுகள், ஒரு மணி நேரம்...