பேரறிவாளன் விடுதலை வழக்கு: ஒன்றிய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவு எடுப்போம் – உச்ச நீதிமன்றம் கருத்து
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில், ஒன்றிய அரசு மே 10 ஆம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாங்களே முடிவெடுப்போம்...