Aran Sei

அமலாக்கத்துறை இயக்குனரகம்

பாஜகவில் சேர்ந்தால் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக கூறினார்கள் – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

nithish
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தனக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக பாஜக...

அமலாக்கத்துறை தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – ஒத்திவைப்பு நோட்டீஸ் அனுப்பிய மாணிக்கம் தாகூர்

Chandru Mayavan
அமலாக்கத்துறை இயக்குனரகத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்...

அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குப் போடுவது பிரதமரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது: நாராயணசாமி கண்டனம்

nithish
“அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள்மீது பொய் வழக்குப் போடுவது, பிரதமர் நரேந்திர மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையையும் காட்டுகிறது” என்று...

தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்யும் – ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

Chandru Mayavan
“தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள்” என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு...

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கதை கையாள்வதில் 100% தோல்வி அடைந்த ஒன்றிய அரசு – சரத் பவார் விமர்சனம்

Chandru Mayavan
பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை கையாள்வதில் ஒன்றிய அரசு “100 விழுக்காடு தோல்வியடைந்துள்ளது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி...

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பத்திரிகையாளர் ராணா அய்யூப் – வெளிநாடு செல்ல தடை விதித்த அமலாக்கத்துறை

Aravind raj
பத்திரிகையாளர் ராணா அய்யூப் மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் பிறப்பித்த ‘லுக் அவுட் சுற்றறிக்கை’யை அடுத்து, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அவர்...