Aran Sei

அண்ணாமலை

வட இந்தியாவில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது என்று எங்களுக்கு தெரியும்: பாஜகவுடன் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் – ஈபிஎஸ் தரப்பு பொன்னையன்

nithish
வட நாட்டில் ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜக பிடித்தது என்பது மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்...

விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறந்த விவகாரம்: பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா சக பயணிகளின் உயிருடன் விளையாடியுள்ளதாக காங்கிரஸ் விமர்சனம்

nithish
சக பயணிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியதாக கர்நாடக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. டிசம்பர்...

ஈரோடு இடைத்தேர்தல்: என்னை எதிர்த்துப் போட்டியிட அண்ணாமலை தயாரா? – காயத்ரி ரகுராம் சவால்

nithish
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய காயத்ரி...

ரபேல் ‘வாட்ச்’க்கு பில் எங்கே? – பத்திரிகையாளர்களை மிரட்டிய அண்ணாமலை பதில் சொல்லாமல் நழுவல்

nithish
கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கேள்வி கேட்ட ஒவ்வொரு செய்தியாளரையும்...

‘அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ – தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு

nithish
அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழக பாஜகவிலிருந்து விலகியுள்ள காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

அண்ணாமலையின் கீழ் உள்ள வார் ரூமில் இருந்து பெண்கள் மீது அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது – காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

nithish
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கீழ், வார் ரூமில் அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்....

அமேசானில் ரூ.345 க்கு கிடைக்கும் காது கேட்கும் கருவிக்கு ரூ.10000 பில் எழுதிய அண்ணாமலை – நான் கூறியது தவறுதான் என அண்ணாமலை விளக்கம்

nithish
கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக சார்பில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதில், 350 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும்...

அமேசானில் ரூ.345 க்கு கிடைக்கும் காது கேட்கும் கருவிக்கு ரூ.10000 பில் எழுதிய அண்ணாமலை: கோவை மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் சர்ச்சை

nithish
கோவை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், காது கேட்கும் கருவி குறித்து அண்ணாமலை கூறிய விலைக்கும், அமேசான் தளத்தில் காட்டும்...

ரூ.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார் – அண்ணாமலையை கிண்டலடித்த செந்தில் பாலாஜி

nithish
“உலகில் வெறும் 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள ரஃபேல் கைக்கடிகாரத்தை வெறும் 4 ஆட்டுக்குட்டிகள்...

பாஜக பெண் நிர்வாகியை இழிவாக பேசிய திருச்சி சூர்யா, இதை தெரிந்தே மறைத்த அண்ணாமலை ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – வழக்கறிஞர் வாஞ்சி நாதன் புகார்

nithish
தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா என்பவர், பாஜக சிறுபான்மை அணித் தலைவி மருத்துவர் டெய்சி...

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்ற திமுகவின் மனுவை சிறுபான்மை சமூகம் ஆதரிக்கிறது – தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

nithish
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு, சிறுபான்மையினர் ஆதரவு அளிப்பதாக,...

பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு தகுதி இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

nithish
பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு தகுதி இல்லையென அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை...

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு

nithish
திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு...

ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படிக்கும் அண்ணாமலையின் கோமாளித்தனம் – செந்தில்பாலாஜி கிண்டல்

nithish
“பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விகளை விட்டுவிடுங்கள், நாட்டு மக்களுக்கான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்” என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி...

‘அண்டா‌ பிரியாணி’ கலவரமும், பாஜகவால் களமிறக்கப்பட்ட ஆளுநரும்: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

nithish
கடந்த‌ காலத்தில் ‘அண்டா‌ பிரியாணி’ கலவரம் போன்ற சித்து விளையாட்டுக்களை‌ மக்கள்‌ தெளிவாக‌ உணர்ந்துவிட்டதால் ஆளுநரை பாஜக களமிறக்கி உள்ளதாக மார்க்சிஸ்ட்...

இந்தியை திணிக்க பாஜக கபட நாடகம் ஆடுகிறது – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
பாஜக இந்தியைத் திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாகக் கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதும், ரஜினிகாந்த் கூறியதும் சரியான கருத்துதான் – பாஜக அண்ணாமலை

nithish
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் உள்ள கருத்துகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய...

ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் கமல்ஹாசனையும் கடிக்க பார்க்கிறார் அண்ணாமலை – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

nithish
ஒரு நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் கமல்ஹாசனைக் குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை பாஜக மாநிலத் தலைவர் உணரவேண்டும்” என்று...

சொந்த தொகுதியில் கூட வெற்றிப்பெறாத அண்ணாமலை தான் மு.க ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா? – தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கிண்டல்

nithish
“சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத அண்ணாமலை தான் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா” என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்...

கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்: தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை – சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

nithish
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி...

போலி பாஸ்போட் விவகாரம்: என்ஐஏ விசாரணை கோரும் பாஜக அண்ணாமலை – முதலமைச்சருக்கு வைக்கப்பட்ட குறியா?

Chandru Mayavan
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால்...

பறையர் சமூகத்தை இழிவுபடுத்திய பாஜக அண்ணாமலை: எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய அரசியல் தலைவர்கள் கோரிக்கை

nithish
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகி எட்டாண்டுகள் ஆகின்றன. இந்த எட்டாண்டு ஆட்சிக்குத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத்...

‘பறையனிலிருந்து விஷ்வகுருவாக’ – மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை – இணையவாசிகள் கண்டனம்

Chandru Mayavan
மோடி இந்தியாவின் பிரதமராகி எட்டாண்டுகள் ஆகின்றன. இந்த எட்டாண்டு ஆட்சிக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர்...

பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் பாஜக அண்ணாமலை – மே 17, மக்கள் நீதி மய்யம் கண்டனம்

Chandru Mayavan
பத்திரிகையாளர்களிடம் மோசமாக நடந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமாலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

பாஜக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்தல்

Chandru Mayavan
  பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடந்து கொண்ட விதத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து...

ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல – பாஜக அண்ணாலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Chandru Mayavan
ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர்  அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நாவடக்கம் அவசியமானது என...

‘தமிழ்நாடு அரசு பிரிவினைவாத எண்ணம் கொண்டிருக்கிறது’ – துக்ளக் ஆண்டு விழாவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

Aravind raj
தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்தாகவே பார்க்கமுடியும் என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நேற்று...

அம்பேத்கர் – மோடி ஒப்பீடு: விவாதத்திற்கு அழைத்த அண்ணாமலையை சந்தித்து அம்பேத்கர் நூலை வழங்கவுள்ள விசிக

Aravind raj
‘அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்தான்’ என்ற தலைப்பில் விவாதிக்க அழைப்பு...

அரியலூர் மாணவி தற்கொலை; “மதமாற்றம் காரணமில்லை” – பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவர் தகவல்

News Editor
தஞ்சாவூர் இருதய மேல்நிலைப்பள்ளியின் மாணவியின் தற்கொலைக்குக் காரணம் ‘கட்டாய மதமாற்றம்’ என்ற பாஜகவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று பாஜகவின் தஞ்சாவூர் மாவட்ட...

ஹஜ் பயண பிரச்சினையை பாஜக அண்ணாமலை திசைதிருப்புகிறார் – சு.வெங்கடேசன் சாடல்

Aravind raj
சென்னைக்கு ஹஜ் பயண புறப்பாட்டு மையம் இல்லை என்ற முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்...