Aran Sei

அண்ணல் அம்பேத்கர்

கர்நாடகா: அம்பேத்கர் மற்றும் தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் ஏற்பாடு செய்த கல்லூரி முதல்வர், மாணவர்கள் உள்பட 9 பேர் கைது

nithish
அம்பேத்கர் மற்றும் தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் ஏற்பாடு செய்த 7 மாணவர்கள், கல்லூரி முதல்வர் உள்பட 9 பேரை...

அம்பேத்கர் மீது பாசம் பொழியும் இந்துத்துவா: அம்பேத்கர் மீதான திரிபுகளை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்

nithish
அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரை காவி உடையில் விபூதி பட்டையுடன் சித்தரித்து கும்பகோணத்தில் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது பலத்த எதிர்ப்பை சந்தித்தது....

கும்பகோணம்: காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

nithish
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவப் படத்தில் காவி உடை அணிவித்து விபூதி...

மகாராஷ்டிரா: மதம் மாறி திருமணம் செய்தவர்கள், வேறு மதத்தவரை திருமணம் செய்த பெண்களின் பட்டியலை சேகரிக்கும் அரசின் முடிவுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம்

nithish
மகாராஷ்டிராவில் மதம் மாறி திருமணம் செய்தவர்கள், வேறு மதத்தவரை திருமணம் செய்த பெண்களின் பட்டியலை சேகரிக்கும் முடிவுக்கு பெண்கள் அமைப்புகள், அரசியல்...

மகாராஷ்டிரா: அம்பேத்கர், பூலே குறித்து அவதூறாக பேசியதாக பாஜக அமைச்சர் மீது ‘ கருப்பு மை’ வீச்சு

nithish
மகாராஷ்டிராவில் அம்பேத்கர், பூலே குறித்து அவதூறாக பேசியதாக கூறி பாஜக அமைச்சர் சந்திரகாந்த் பாட்டில் மீது ‘கருப்பு மை’ வீசப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின்...

உ.பி: அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறையினர் சரமாரி தாக்குதல்

nithish
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

தலித் வீட்டில் சாப்பிட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா?, தலித் மக்களும் மனிதர்கள் தான். அவர்கள் வீட்டில் சாப்பிடுவது பெருமையா? – பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் கேள்வி

nithish
தலித் வீட்டில் சாப்பிட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்று பாஜக சட்ட மேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் தற்போது...

அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள்? – சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் சர்ச்சை கேள்வி

nithish
அண்மையில் சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை எழுந்தது. பள்ளி செல்லும் மாணவர்களின் மனதில்...

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனு

nithish
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...

நேருவை விட அம்பேத்கரே உண்மையான பார்ப்பனர் – சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு

Chandru Mayavan
இந்தியவின் முன்னாள் பிரதமர் நேருவை விட  டாக்டர் அம்பேத்கர்தான் உண்மையான பார்ப்பனர் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்....

சாதி அமைப்புக்குக் காரணமானவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்: இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல, அது நமது அரசியல் சாசன உரிமை – சித்தராமையா கருத்து

nithish
சாதி அமைப்புக்குக் காரணமானவர்கள் இப்போது இட ஒதுக்கீடு முறையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஆனால் இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல. இட ஒதுக்கீடு...

அம்பேத்கர் – மோடி ஒப்பீடு: விவாதத்திற்கு அழைத்த அண்ணாமலையை சந்தித்து அம்பேத்கர் நூலை வழங்கவுள்ள விசிக

Aravind raj
‘அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்தான்’ என்ற தலைப்பில் விவாதிக்க அழைப்பு...

சாதி மதத்திற்கு எதிராக ஒரு சமூகநீதி மாடல் உருவாகி வருகிறது: அதனை இளையராஜாவை வைத்து உடைக்க பாஜக முயற்சிக்கிறது என பா.ரஞ்சித் குற்றச்சாட்டு

nithish
சாதி, மதத்திற்கு எதிராக ஒரு சமூகநீதி மாடல் இங்கு உருவாகி வருகிறது. அத்தகைய மாடலை இளையராஜாவை வைத்து உடைக்க பாஜக முயற்சிக்கிறது...

சாதிய வன்கொடுமைகளுக்கு இணைய வழியில் புகார் அளிக்கலாம் – இணையதளத்தைத் தொடங்கியது எஸ்சி/ எஸ்டி ஆணையம்

News Editor
பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் மீதான சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக இணைய வழியில் புகார் அளிக்கும் வகையில் தேசிய பட்டியலினத்தோர் நல...

புத்தமத உறுதிமொழி கூறிய ஐ.பி.எஸ் அதிகாரி – இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு

News Editor
தெலுங்கானாவில் பௌத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு புத்தமதத்தின் உறுதிமொழியைக் கூறிய அம்மாநில ஐ.பி.எஸ் அதிகாரியை இந்துத்துவ அமைப்பினர் கடுமையாகச் சாடியுள்ளனர்....

‘கார்ப்ரேட்டுகளால் நிலம் பறிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன்’ – விவசாய சட்டத்திற்கு ஆதரவாக பாஜக எம்.பி உறுதி

Aravind raj
விவசாய சட்டங்களால் விவசாயி ஒருவரின் நிலம் கார்ப்பரேட்டுகளால் பிறிக்கப்பட்டால், நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று முசாஃபர்நகர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ்...