Aran Sei

அஜய் மிஸ்ரா

வேலைவாய்ப்பின்மையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு

nithish
நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மஹாபஞ்சாயத்து என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர்...

உ.பி: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது தாக்குதல்

nithish
லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது அடையாளம் தெரியாத 2 நபர்கள்...

கியான்வாபி மசூதி வழக்கு – தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்த மாவட்ட நீதிமன்றம்

Chandru Mayavan
கியான்வாபி மசூதி வழக்கின் விசாரணையை வாரணாசியின் மாவட்ட நீதிமன்றம் இன்று நிறைவு செய்த நிலையில் நாளை வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ....

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 23 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (மே 5)...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம்...

அஜய் மிஸ்ராவை தனது அமைச்சரவையில் இருந்து மோடிஜி எப்போது நீக்குவார்? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து...

லக்கிம்பூர் கேரி வழக்கு: தில்ஜோத் சிங் எனும் சாட்சி தாக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு தகவல்

nithish
லக்கிம்பூர் கேரி வழக்கின் சாட்சியான தில்ஜோத் சிங்கின் மீது சிலர் வண்ணங்களை வீசி தகராறு செய்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக உத்தரப்...

பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்

nithish
காஷ்மீர் சம்பவத்தை வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் எடுக்க முடியும் என்றால் லக்கிம்பூர் கேரி சம்பவத்தை வைத்து லக்கிம்பூர் ஃபைல்ஸ்...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு’ -உச்ச நீதிமன்றம்

Aravind raj
விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனு – விசாரணைக்கு ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம்

Aravind raj
நான்கு விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ரா பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு – 11 ஆம் தேதி விசாரணை

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதை...

லக்கிம்பூர் கலவரம்: அமைச்சரின் மகனுக்கு பிணை – எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விவசாயிகள் குடும்பத்தினர்

nandakumar
லக்கிம்பூர் கலவரத்திற்கு காரணமான ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு பிணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில்...

லக்கிம்பூர் வன்முறை: ‘பிணை பெற்ற குற்றவாளிகள் மக்கள் நீதிமன்றத்தில் டெபாசிட் இழப்பர்’ –அகிலேஷ் யாதவ்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அம்மாநில...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம்

News Editor
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சியைத் தடுக்கும் எந்த திட்டமும் விவசாய அமைப்புகளுக்கு இல்லை என்று...

லக்கிம்பூர் வன்முறை: ‘பிரிட்டிஷ் முன்னால் இருந்து சுடும்; பாஜக பின்னால் இருந்து ஜீப்பேற்றி கொல்லும்’- அகிலேஷ் யாதவ்

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறையை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு பேசியுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ்,...

லக்கிம்பூர் கலவரம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் – வசை பாடிய அமைச்சர் அஜய் மிஸ்ரா

News Editor
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் கைதாகி சிறையிலிருக்கும் ஆஷிஷ் மிஸ்ரா குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் பத்திரிகையாளர்களை ஒன்றிய இணையமைச்சர் அஜய்...

லக்கிம்பூர் விவசாயிகள் கொலையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் பங்கை விசாரிக்க வேண்டும் – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

Aravind raj
லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, ‘இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி’ கூறியுள்ள நிலையில், ஒன்றிய உள்துறை...

லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதி – சிறப்பு விசாரணைக் குழு அதிகாரி தகவல்

Aravind raj
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதி என்று மாவட்ட நீதிமன்ற தலைநீதிபதிக்கு  சிறப்பு விசாரணைக் குழு அதிகாரி...

‘விவசாயிகளைக் கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகனும் தீவிரவாதிதான்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கொன்ற அஜய் மிஸ்ராவும் தீவிரவாதிதான் என்றும் அவரையும் ஆக்ரா சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பாரதிய கிசான்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: விசாரணையை மேற்பார்வையிட உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தது லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக, உத்தரபிரதேச அரசின் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை...

லக்கிம்பூர் வன்முறை: பதவி விலக கோரி ஒன்றிய அமைச்சரின் வாகனம் மீது காங்கிரஸ் மாணவர்கள் அணி முட்டை வீச்சு

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஈடுபட்டதாகக் கூறி, புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக்...

லக்கிம்பூர் வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சரின் மகன்– கைதுக்குப் பின் டெங்கு என மருத்துவமனையில் அனுமதி

Aravind raj
லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியென குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, டெங்கு காய்ச்சல்...

லக்கிம்பூர் வன்முறை: ஒன்றிய அரசின் இணையமைச்சரை கைது செய்யக் கோரி அக்டோபர் 26 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்

News Editor
விவசாயிகள் போராட்டத்தின் 11 மாத நிறைவு மற்றும் லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமான ஒன்றிய அரசின் இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கி,...

‘கிராம சபையின் உரிமையை பறிக்கும் புதிய வனப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும்’- மதிமுக தீர்மானம்

Aravind raj
மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில், வேளாண் சட்டங்கள், வனப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவுக்கு போன்றவற்றை எதிர்த்து 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று(அக்டோபர் 20),...

லக்கிம்பூர் வன்முறை: அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி விவசாயிகள் ரயில் மறியல்- முடங்கிய பஞ்சாப், ஹரியானா

Aravind raj
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ராவை கைது செய்யக் கோரி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா நடத்தியுள்ள ஆறு மணி...

லக்கிம்பூர் வன்முறை: 10 பேர் கைது; துப்பாக்கியைக் கைப்பற்றிய காவல்துறையினர்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக லக்கிம்பூர் கெரி காவல்துறையும் குற்றப் பிரிவின் சிறப்பு குழுவும் மோடி என்ற சுமித்...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்க’ – ரயில் மறியல் போராட்டம் அறிவித்த விவசாயிகள்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையில் இருந்து உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை நீக்கக்...

‘லக்கிம்பூர் வன்முறைக்கு ஒன்றிய அமைச்சர்தான் காரணம்’ – உத்தரபிரதேச பாஜக செயற்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

Aravind raj
லக்கிம்பூர் வன்முறையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை குற்றம் சாட்டியுள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக செயற்குழு உறுப்பினர் ராம் இக்பால்...

லக்கிம்பூர் வன்முறை: தொடங்கியது விசாரணை – அமைச்சரின் தலையீடு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவானது, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்...