Aran Sei

nithish

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை பிரதமர் மோடியை பார்த்து தெரிந்து கொண்டேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை பிரதமர் மோடியின் பதிலுரை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று தமிழ்நாடு...

கர்நாடகா: ஜெயின் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் மற்றும் பட்டியலின மக்களை இழிவு படுத்தி அரங்கேற்றப்பட்ட மேடை நாடகம் – நாடக்குழு மீது காவல்துறையில் புகார்

nithish
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 6ம் தேதி விழா ஒன்று நடந்துள்ளது. இதில் Mad Ads என்ற...

தெலுங்கானா: தாஜ்மஹால் போன்று உள்ள புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் – பாஜக மாநில தலைவர் சர்ச்சை பேச்சு

nithish
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக கட்டிடத்தை தாஜ்மகால் போல காட்டியுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை...

அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் பாஜக வளரும் – சுப்பிரமணியன் சாமி கருத்து

nithish
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து அரசியல் செய்யக் கூடாது. பாஜக தனியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து...

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 200-வது நாளை எட்டிய போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் கைது

nithish
பரந்தூர் விமான நிலையம் குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய சர்வதேச ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில் இன்று (பிப்.11) அங்கு...

இலவச சிலிண்டர், மாணவிகளுக்கு ஸ்கூட்டி: திரிபுரா தேர்தலில் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்ட பாஜக

nithish
மொத்தம் 60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை...

இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் – தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். ஒரு ஆவணப்படம்...

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் எங்கு உள்ளது? – முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி

nithish
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் எங்கு உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஜம்மு-காஷ்மீர்...

ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே, 15 ரூபாயாவது போட்டீர்களா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

nithish
ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே, 15 ரூபாயாவது போட்டீர்களா?. சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கேட்டதற்கு...

இமாச்சலப் பிரதேசம்: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பாக அதானி குழும நிறுவனத்தில் ரெய்டு

nithish
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனத்தில் ஜிஎஸ்டி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், அதன்பேரில் அங்கு ஜிஎஸ்டி துறையின் அதிகாரிகள் சோதனை...

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரம்: பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது – மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

nithish
ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது...

பிரதமர் மோடிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு?: ஒவ்வொரு தொழிலிலும் அதானி எப்படி வெற்றி பெறுகிறார்? – மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி

nithish
தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப்பிரதேசம் வரை எங்கும் ‘அதானி’ என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ‘அதானி’, ‘அதானி’,...

பாஜகவின் மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரியின் நீதிபதி நியமனத்திற்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள்கொண்ட கொலீஜியம், ஜனவரி 17-ம் தேதி, அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர்...

நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார் – ராகுல்காந்தி

nithish
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி தன்னால் இயன்றதை செய்வார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழுமம்...

பசும்பால் குடிக்கவும், மதுவை தவிர்க்கவும்: மதுக்கடைகளுக்கு முன்பாக மாடுகளை கட்டி பாஜக மூத்த தலைவர் உமாபாரதி பிரச்சாரம்

nithish
மத்தியப்பிரதேசத்தில் பசும்பால் குடிக்கவும், மதுவை தவிர்க்கவும் என்று மதுக்கடைகளுக்கு முன்பாக மாடுகளை கட்டி பாஜக மூத்த தலைவர் உமாபாரதி பிரச்சாரம் மேற்கொண்டார்....

வட இந்தியாவில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது என்று எங்களுக்கு தெரியும்: பாஜகவுடன் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் – ஈபிஎஸ் தரப்பு பொன்னையன்

nithish
வட நாட்டில் ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜக பிடித்தது என்பது மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்...

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த கோரி எல்ஐசி, எஸ்பிஐ முன்பு பிப்ரவரி 6-ல் ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

nithish
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த...

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை தடை செய்ததற்கு எதிரான வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

nithish
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு...

தேனி: கழிவறையை சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் விசாரணை

nithish
தேனியில் அரசுப் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி...

அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் – வைகோ கோரிக்கை

nithish
அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்....

அதானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்

nithish
அதானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற...

ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவன அறிக்கை: உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்திலிருந்து 11-வது இடத்துக்கு சரிந்த அதானி

nithish
புளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் படி, கடந்த 3 வர்த்தக நாளில் அதானியின் சொத்துமதிப்பு 3400 கோடி டாலர் அளவுக்கு சரிந்து உலக...

சேலம்: பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

nithish
சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய வழக்கில், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வன்கொடுமை தடுப்புச்...

திருவண்ணாமலை: 70 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு முத்துமாரியம்மன் கோயிலில் நுழைந்து வழிபட்ட பட்டியலின மக்கள் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

nithish
திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் 70 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்...

மும்பை டாடா கல்லூரி: தடையை மீறி மடிக்கணினி, செல்போனில் மோடி – பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்கள் – பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி எதிர்ப்பு

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை கல்லூரியில் திரையிடக் கூடாது என மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்லூரி தடை...

மோடி – பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பிப்ரவரி 6-ம் தேதி விசாரணை

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிரான பொதுநல வழக்கை வரும் பிப்ரவரி 6-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்...

இந்தியாவிலிருந்து 2000 சதுர கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக இந்திய அரசு அமைதி காப்பது ஆபத்தானது – ராகுல் காந்தி

nithish
தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா மீது ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் எதுவுமே நடக்காமல்...

இந்தியாவின் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளை அடிக்கிறது – அதானி குழும விளக்கத்துக்கு ஹிண்டன்பர்க் பதிலடி

nithish
இந்தியாவின் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு நாட்டை கொள்ளை அடிக்கும் முயற்சியில் அதானி குழுமம் ஈடுபடுகிறது என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம்...

அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

nithish
அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு...

“உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே சிலர் பயந்து போய் தடை செய்திருக்கிறார்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

nithish
ஒரு சிலர் தங்களைப் பற்றிய உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே பயந்து போய் அதனை தடை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி...